Wednesday, August 10, 2011

ஜும்மா ஆரம்பம்

அஸ்ஸலாமு அழைக்கும், SLTJ கிளைகள் மானிக்கம்பிடி,கதுருவெல தௌஹீத் ஜமா'அத்தின் வாராந்த ஜும்மா பயானும் தொழுகையும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது.
வழமையாக தௌஹீத் சகோதரர் ஒருவரின் வீடொன்றில் ஆரம்பம் முதல் நடைபெற்று வந்த ஜும்மா நிகழ்வு இடம் போதாமையின் காரணமாக இன்றிலிருந்து தௌஹீத் அமைப்புக்கு சொந்தமான இடமொன்றில் மாற்றப் பட்டது, இதில் SLTJ கிளையாக இயங்கிவரும் பொலன்னறுவை தம்பாளை தௌஹீத் அமைப்பின் தாயீயான மௌலவி (மதனி) ஜும்மா உரை நிகழ்த்தினார், 

பள்ளிவாயல் இல்லை என்றாலும் வெட்ட வெளியில் குர்'ஆன் ஹதீத் அடிப்படையில் ஜும்மா நடந்தால் அதுவே போதும் என்ற எண்ணத்தோடு அனைவருமாக கூடி முடிவெடுக்கப்பட்டது, இதில் பலர் 2,3 km தாண்டியும் வருவது அல்லாஹ்வின் ஹிதாயத் என்றும் தௌஹீதுக்கு கிடைத்த வெற்றியும் என்றே சொல்ல வேண்டும்.அல்லாஹ்வின் உதவி இந்த தௌஹீத் அமைப்புக்கு கிடைக்க துவா செய்வோமாக.....







"நிச்சயமாக சிரமத்துடனே இலேசும் உள்ளது" 

(அல்குர்ஆன்)