அல்லாஹ்வின் அருளால் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா'அத் சார்பாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளத்தில் பதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப் பட்டது.முதல் கட்டமாக 14 .01.2011 அன்று பொலன்னறுவை மாவட்டத்தில் மானிக்கம்பிட்டி, கதுருவல கிளைகளின் உதவியுடன் மானிக்கம்பிட்டி, கல்லெல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன.
1515
முஸ்லிம் கொலனியில் வெள்ள நிவாரணம் வழங்கிய காட்சிகள்